ரயில் சேவை திடீர் ரத்து; – தெற்கு ரயில்வே!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை பல்வேறு நேரங்களில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள். சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையில் இன்று ரத்து. மேலும் மூன்று சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.