பிழைகளை கண்டுபிடித்து கோட்டீஸ்வரனாக மாறிய இந்தியர்

இந்திய நிறுவனங்களும் தங்களின் ஆப்ஸ்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தம் செய்ய தங்களை அணுகுவதாக அமன் பாண்டே தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.