‘இந்த’ நீரில் குளிப்பது உங்க சருமத்தை பாதிக்குமாம்…

பருவ காலத்திற்கு ஏற்ப சூடான வெந்நீரையோ அல்லது குளிர்ச்சியான நீரையோ குளிப்பதற்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள். கோடைகாலத்தில் குளிர்ந்த நீரில்தான் அனைவரும் குளிப்போம். ஆனால், குளிர் மற்றும் மழைக்காலங்களில் வெந்நீரையே அனைவரும் தேடுகிறோம். இன்னும் பலர் எல்லா நாட்களிலும் குளிப்பதற்கு வெந்நீரையே விரும்புகிறார்கள். வெந்நீரில் குளிப்பது உங்களுக்கு சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வெந்நீரின் சூடு உங்கள் தோலிலும் பின்னர் உங்கள் தசைகளிலும் ஊடுருவுவதை நீங்கள் உணரும்போது ஒரு புதிய அளவிலான ஆறுதலையும், இன்பத்தையும் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சூடான நீரில் குளிப்பது என்பது நன்மை தீமைகள் பல கட்டுக்கதைகளுக்கு உட்பட்டவை.

ஒவ்வொரு நாளும் வெந்நீரில் குளிப்பது நல்ல யோசனையாக இருக்காது என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

1.சரும வறட்சியை உண்டாக்கும்

2. முடி உதிர்வை ஏற்படுத்துகிறது

3. இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்

4.உங்களை சோம்பேறியாக மாற்றலாம்

5. கருவுறுதலை பாதிக்கலாம்

எனவே அடுத்த முறை நீங்கள் எழுந்து குளிக்க விரும்பினால், சூடான நீருக்கு பதிலாக இரண்டு கப் குளிர்ந்த நீரை ஊற்றவும். உங்களுக்கு உற்சாகமான நாள் மட்டுமல்ல, உங்கள் சருமமும் கூந்தலும் இளமையாக இருக்க உதவும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.