தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து..

பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமறாக சாலையில் ஓடியது. பின்னர், தலைக்குப்புற பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.