100 நாள் வேலைத்திட்டம் – செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!!!

மரக்காணம் பேரூராட்சியில் மார்ச் முதல் நகரங்களில் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.