ஒரு அளவுக்குத்தான் மதத்தை பின்பற்ற வேண்டும்.. எல்லை காந்தியின் பேத்தி…

பள்ளிகளில் சீருடை முறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எல்லை காந்தியின் பேத்தியான யாஸ்மின் நிகர் கான் கூறியுள்ளார். பள்ளிகளில் சீருடை முறை அவசியம் என்று யாஸ்மின் கருத்து.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.