செந்தில்பாலாஜி – முற்றுகை!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுகவினர் கூட்டத்திற்கு உள்ளே வரவிடாமல் முற்றுகையிட்டு ரகளை. கட்சியை அழிக்க வந்தவன் என திமுகவினர் கோஷம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.