பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியுள்ளது….

பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியுள்ளதாக குற்றசாட்டு. இஸ்ரேல் நிறுவனத்திற்கு 300 கோடி இந்திய அரசு கொடுத்துள்ளது. பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம்.