தீண்டாமை தினம் உறுதிமொழி!

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் தீண்டாமை தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்.