தஞ்சை பள்ளி மாணவி விவகாரம் – விசாரணை துவக்கம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.