ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்:

ரேஷன் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.