பள்ளி, கல்லூரி திறப்பதில் மாற்றமா?

புதுச்சேரியில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஸ்வரன்.