பள்ளிகள் மீண்டும் திறப்பு?

கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர் திருப்பூர்.