போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு !

குரோம்பேட்டை ஜி எஸ் டி சாலையில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு !

போத்தீஸ் தனது 17 வது கிளையான போத்தீஸ் ” ஸ்வர்ண மஹால் ” என்ற புதிய நகை மற்றும் ஜவுளி கடையை குரோம்பேட்டை ஜி எஸ் டி சாலையில் நேற்று திறந்தது .

இது குறித்து போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில் ” போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ” ஷோவ்ரூமில் மாபெரும் பட்டுப்பிரிவு , வெள்ளி , தங்கம் ,வைரம் , பிளாட்டினதிற்கு தனி தனி பிரிவு ஒவ் ஒருதளத்திலும் வெவேறு கலெக்சன்கள் உள்ளன.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணமில்லா பார்க்கிங் வசதி கிரீன் கார்டு திட்டம் வாடிக்கையாளர்களுக்கு, லாயல்டி திட்டம் , புட் கோர்ட் , புட் வேர் , விட்டு உபயோக பொருட்கள் , மளிகை & காய் கனி களுக்கு தணித்தளம் .

மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இடம் பெற்றுள்ளது இது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என்றார் .

@ தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன்