பெரும்பாக்கம் செம்மஞ்சேரி பகுதியில் மகளிர் காவல் நிலையம்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில் செம்மஞ்சேரி (housing board il) 40,000 மக்கள் வாழ்கின்றனர். இதில் பெண்கள் 10,000 பேர் வாழ்கின்றனர் அத்தற்க்கவோ அப்பகுதியில் வாழும் பெண்களுக்கு, மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ActionAid நிறுவனத்தின் துணை இயக்குனர் மரியசெல்வம், மூலமாக, அந்த நிறுவனத்தின் பணியாளர் ரேகா, நித்யா, ராஜேஸ்வரி அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியாளருக்கும் அரசு முதன்மை செயலாளர் ஊரக செயலாளர் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. செய்தியாளர் குமார்.