வளர்ப்பு மகனின் கொடூர செயல்…

ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டையுடன் முதியவரை கட்டிப்போட்டுள்ளார்.முதியவர் ஒருவர் வாய்  தைக்கப்பட்ட நிலையில் ரயில்தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.