மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…

கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகள் உடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு.
உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி.
நடைபாதை கடைகள், அடுமனைகள், இனிப்பு, கார வகை விற்பனை கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்.