கோவை பாப்பநாயக்கன் புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நோய் தொற்றால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,
தினமும் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்
வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.

•❀தமிழ்?மலர்❀• செய்தி நிருபர் S.குருபாலஐயப்பன். திருப்பூர்.