கொரோனா தடுப்பூசி மையம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

இன்று (04.06.2021),தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சோழிங்கநல்லூர் – புனித தோமையர் மலை ஒன்றியத்தில், மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள, சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை, திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வுடன் ஆய்வு செய்தார்
உடன், ஒன்றியச் செயலாளர் திரு.ரவி அவர்களும் கலந்து கொண்டார்