முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் யார் பெரியவர், யார் அதிகாரத்துக்கு கட்டுப்படுவது என பார்க்காமல் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் அனைவரையும்விட கொரோனா வைரஸ் பெரிது என்பதால் அதற்கு தகுந்தாற் போல் செயல்பட வேண்டும் என முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்
S.முஹம்மது ரவூப்