சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???? ????கவிதைமரபில்தமிழில்புலவர்மரபுஆழமானதாகும்..மற்றமொழிகளில்இந்தமரபுகிடையாது.ஆங்கிலேயர்காலத்தில்முளைவிட்டபடைப்பாளிகள்பலர்கட்டற்றபுதுக்கவிதைஎழுதத்தொடங்கினர்.ஓசைஉடையவசனக்கவிதைகள்அதிகம்பிறந்தன.மரபுகுறித்தவிழிப்புணர்வுஅதிகம்இந்தப்புதுக்கவிவிஞர்களிடம்இல்லை..புதுக்கவிதைபுத்துயிர்பெற்றுஇன்றளவும்சமுதாயத்தைபாமரர்க்கும்புரியும்வண்ணம்அமைந்திருப்பதுபுதுக்கவிதையின்வளர்ச்சியின்பெரும்பங்காகும்..☂️புதுக்கவிதைமரபுக்கவிதைஇரண்டிலும்பயிற்சிபெற்றவர்பாவேந்தர்..அதிகம்பாடியதுமரபுக்கவிதையே!!!??(தங்கத்தட்டேவா!வா!தனித்தஅழகேவாவா!!!!!பொங்கும்சுடரேவாவா!!!பசும்பொன்னின்ஒளியேவாவா…எங்கும்இருப்பாய்வாவாநீஎவர்க்கும்உறவேவாவா!!!!சிங்கப்பிடரைப்போலபிடர்சிலிர்த்தகதிரேவாவா…………..!!!!கடலின்மேலேதோன்றிநீகாலைப்பொழுதைச்செய்வாய்…!!!நடுவானத்தில்நின்றுநீநண்பகல்தன்னைச்செய்வாய்..கொடிமேல்முல்லைமணக்கும்!!!!! ஓ நல்குளிர்ந்ததென்றல்வீசும்படிமாலைப்பொழுதைபின்பரிவாய்செய்வாய்வாழ்க!!!!!)?(1958ஆண்டுவெளிவந்திளைஞர்இலக்கியத்தில்கதிரவன்என்றதலைப்பில்புதுமைகலந்தமரபுக்கவிதையாகும்..?புதுமைக்கருத்துகள்புரட்சிக்கருத்துகள்அவரதுஉள்ளத்தில்பொங்கிஎழுந்தது.காதல்/இயற்கை/எழில்கலைநுணுக்கம்/வாழ்க்கை/முதலியனபற்றிஇயற்றிஉள்ளகவிதைகள்படிப்போரைக்களிப்புக்கடலில்ஆழ்த்தும்..பாவேந்தன்கவியில்புதுமைஉலகம்காண்பதற்குஉள்ளத்தில்புத்தொளிபிறக்கும்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more