நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும்…

நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும்: நம்பிக்கையுடன் போராடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட

Read more

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்

இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்றாகும். 1939 மே 16ஆம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி.ராஜாஜியால்

Read more

உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் 79 வது நினைவு தினம்

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் 79 வது நினைவு  தினம் (28.04.1942)….! தமிழுக்காக உயிர் கொடுத்தோர் வரிசையில் திரு.சாமிநாத ஐயர் அவர்கள் சிறப்புக்குரியவர்.இவர் இல்லையெனில் சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற

Read more

ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது.

சினிமா சம்பந்த பட்ட ஒரு விழாவில் கவிஞர் வாலி அய்யா பேசியதுமுக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார்.வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த

Read more

கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் & முககவசம் வழங்கப்பட்டது.

மாநில தலைவர் Dr.திரு.L.எல்.முருகன் வழிகாட்டுதலில் நேற்று சேவா கி சங்கதன் நிகழ்ச்சியில் நாமக்கல் ஒன்றியம், தொட்டிப்பட்டி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் & முககவசம் வழங்கப்பட்டது. மேலும்

Read more

அருள்மிகு வேதநாயகி அம்மன் சங்கமேஸ்வரர் திருகல்யாணம்

பவானி கூடுதுறை அருள்மிகு வேதநாயகி அம்மன் சங்கமேஸ்வரர் திருகல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் வீரராஜ்

Read more

கபசுர கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி வடக்கு ஒன்றியம் சார்பாக கபசுர கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கிவைக்கப்பட்டது. இதை தமிழ் நாடு இந்து முன்னணி

Read more