பாவேந்தரும் தமிழும் – தொடர் – 70

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????பண்டையகாலத்தில்தமிழரில்சாதிமதபேதபிரிவுகள்இல்லை.தற்போதுள்ளசாதிபேதங்கள்அழிந்துதமிழர்என்றஒற்றைஅடையாளத்தைதூக்கிப்பிடித்தால்உலகமயமாதல்என்றபெரும்போரில்நாமேவெல்வோம்..வெல்லவேண்டும்..?பசியும்ஆசையும்மனிதகுலத்தின்முன்நிற்கும்பெரியசக்கரவண்டியாகும்…முறையாகவண்டியில்சமஅளவில்பயணம்செய்யவில்லைஎன்றால்ஆசைகள்பேராசையாகமாறிபலவிதஇன்னல்களைஏற்படுத்தும்.இந்தஇரண்டையும்எளிதாகக்கடந்தாலும்மனம்என்றநுண்பொருளைக்கடப்பதுஅரிது..மனதைநுட்பமாககையாளவேண்டும்…??தமிழனின்நுட்பமானஅறிவுக்குமலர்கள்மலரும்காலத்தைவைத்துபெரும்பொழுதுகள்(மாதங்களாகவும்))))சிறுபொழுதுகள்(காலைமாலைஇரவு)எனவும்வைத்துகாலத்தைக்கணக்கிட்டுஅழகியலோடுஇயற்கைசார்ந்தநுண்ணறிவோடுவாழ்ந்தவன்பண்டையத்தமிழன்…தாமரையும்??செண்பகப்பூவும்மலர்ந்தால்விடிகாலை..வாழைமலர்வதுமுன்னந்திமாலை!!!மல்லிகைபின்னந்திமாலை!!!!இரவில்மலர்வதுஅல்லி.?இப்படிஇயற்கையோடுவாழ்ந்த/தமிழன்வந்தேறிகளின்சூழ்ச்சியானஆட்சியால்தாம்வகுத்தஆண்டுகள்தெரியாமல்தத்தளிக்கிறான்..?பிறர்பண்பாட்டைகைக்கொள்ளும்போதுதம்வாரிசுகளுக்குதமிழ்ப்பெயர்கள்கூடவைக்கமுடியாதஅளவிற்குஅடிமைநிலைஅடைந்துள்ளான்.தமிழர்/வாழ்வுக்குஎதிரானவைஎல்லாம்ஒருநாள்மீட்டுருவாக்கம்செய்யப்படும்… (விண்போன்றவெள்ளக்காடுமேலெலாம்ஒளிசெய்கின்றவெண்முத்தங்கள்கொழிக்கும்பச்சிலைக்காடுமேலேமண்ணுளார்மகிழும்செந்தாமரைமலர்க்காடுநெஞ்சைக்கண்ணுள்ளேவைக்கச்சொல்லிக்கவிதையைக்காணச்சொல்லும்.. வாய்போல சிலமலர்கள்வாஎன்றேஅழைக்கும்கைபோல்தூயவைசிலமலர்கள்..தேய்ந்துநீராடிமேலே!பாயுநன்முகம்போல்நெஞ்சைப்பறிப்பனசிலமலர்கள்!!!!!ஆயிரம்பெண்கள்நீரில்ஆர்ப்பாட்டம்போலும்பூக்கள்))))))))))))))(((அழகின்சிரிப்புபக்கம்159)))????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more