7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்