பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் S-16 காவல் ஆய்வாளர் சேட்டு குற்றபிரிவு ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்த போது எடுத்த படம் அவர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி தேவதானம் பகுதி தாயுமானவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மற்றும் மதுபானக்கடை அருகே சாலையோரம் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் நிலை
உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு
இந்திய அணியிடம் இளம் வீரர்களை தயாரிக்கும் ‘மிஷின்’ இருக்கிறது” – இன்சமாம் உல் ஹக் வியப்பு இந்திய அணியின் இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்த தேசிய மகளிரணி தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் அவர்கள்
நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் தொகுதி.திருவல்லிகேணியில் தளபதி முகாஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.அவர்களுக்கு அண்ணன் R . ராசா.அவர்கள் வாக்குகள்.சேகரிக்க வருகை தந்தார். செய்தியாளர் தமீம் அன்சாரி
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே இருக்கும் சிவன் மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலின்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.