பாவேந்தரும் தமிழும் – தொடர் – 53

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
??????? இன்றுபாவேந்தர்
ஒருநிமிடச் சிந்தனை
( 200வது ) நாள்
????????
????????
அந்தந்தநாட்டிலே
அவரவர்தாய்மொழியே
பாடமொழியாகஇருக்கவேண்டும்..அதன்வழி
அரசியலில்
ஆளும்அரசுகள்
தாய்மொழியில்
இயங்கவேண்டும்..
அந்தநாட்டின்கலையே
பொதுஅறிவுக்கு
உணவாகஇருக்க
வேண்டும்.ஆனால்
தமிழகத்தில்எங்கும்
தமிழ்எதிலும்தமிழ்
என்பதுஆமை
வேகத்திலேதான்
உள்ளது..
?
சமுதாயமுரணுக்கு
பெருங்காரணம்
அடிப்படைகல்வி
இல்லாதததால்
வரும்அறியாமையே!
சாதிமதப்பிளவுகள்
ஏற்படகல்லாமையே
காரணம்….?
(மதமெனும்முள்ளுப்
புதர்அடர்ந்திருக்கும்
வழிக்கெல்லாம்
கல்வியேவிளக்கம்
இங்குமண்டிடும்
சாதிச்சண்டைக்குக்
காரணம்மனஇருளால்
வரும்சுளுக்காம்!
எதற்கும்கல்வியேவேர்
எனத்தெரிந்தும்
இன்தமிழ்க்கட்டாயக்
கல்வியால்கண்
திறக்காதபோது……!!!!!!)
(பாவேந்தர்பாரதிதாசன்
கவிதைகள்பக்கம்122)
?
எந்தமொழிஆட்சி
மொழியாகஉள்ளதோ?
அம்மொழி
மற்றமொழிகளை
வெல்லும்.இது
வரலாற்றுஉண்மை!
இப்படிஇந்தியாவை
ஆளவந்தவர்கள்வேற்று
மொழியைவேற்று
நாட்டவர்கள்வடக்கர்கள்
திணித்தபோது
தமிழ்கூறுநல்லுலகம்
கிளர்ந்துஎழுந்தது…
பகுத்தறிவுஇயக்கம்!
தனித்தமிழ்இயக்கம்!
விடுதலைஇயக்கம்!
சுயமரியாதைஇயக்கம்!
தமிழிசைஇயக்கம்
போன்றபல்வேறு
இயக்கங்கள்காலத்தின்
தேவையைப்பூர்த்தி
செய்தன.?
நாம்தமிழர்கள்..
பூர்வீகக்குடிகள்.
நாம்ஏன்?
வலுக்கட்டாயமாக
மாற்றுமொழியை
ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
மொழிச்சிதைவு
மானச்சிதைவுக்கு
வழிவகுக்கும் ..
?
மொழிஉணர்வு
இல்லையேல்சமுதாய
உணர்வுதுளிகூட
மனதில்வளராது …
(நமதுநாடுதமிழ்நாடு!
காம்பில்மணக்கும்
மல்லிகை!காதில்மணக்கும்
தமிழ்மொழி!வேம்பா?
நஞ்சா?தமிழ்மொழி?
நாம்பேசுமொழி
தமிழ்மொழி!நமதுநாடு
தமிழ்நாடு!!!!)
(இளைஞர்இலக்கியம்
தமிழ்நாடுதமிழ்மொழி
தலைப்பில்பக்கம்434)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்