பாவேந்தரும் தமிழும் – தொடர் – 42

சிந்தனைக்கு ஒருநிமிடம் பாவேந்தரும் தமிழும்
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
1934ஆம்ஆண்டிலையே
குடும்பக்கட்டுப்பாட்டை
பேசியவர்..
பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பெருந்தடையாக
இருப்பதுபெண்ணின்
கர்ப்பம்தரிப்பதுதான்
என்றபுரட்சிக்கருத்தை/முன்மொழிந்தார்
பெரியார்.அதை
வழிமொழிந்து
கவிதையாக்கினார்
பாவேந்தர்…
மக்கள்தொகைப்
பெருக்கம்உடல்கேடு
உணவுப்பற்றாக்குறை
பற்றிபெரும்புரட்சியைபேசினார்…
(காதலுக்குவழி
வகுத்துக்கருப்பாதை
சாத்தகதவொன்றை
கண்டறிவோம்
இதிலென்னகுற்றம்?
சாதலுக்கோபிள்ளை?
தவிப்பதற்கோபிள்ளை?
சந்தானமுறைநன்று
தவிர்க்குமுறைதீதோ?)
?
மக்கட்பெருக்கம்
குடும்பநலம்பெண்ணே
பாடுவதாகபாவேந்தர்
கவிதைவாளைச்
சுழற்றினார்..??️
(இருக்கும்பிள்ளைகள்
எனக்குப்போதும்அம்மா!
என்கருக்கதவை
மூடிவிடுங்கள்அம்மா? அம்மா?பெருத்தவருமானம்
எனக்கில்லை..இனி
பிள்ளைபெறும்வலிவும்
உடம்பில்இல்லை..
வருத்தில்ஏதும்மீதம்
ஆவதுமில்லைஅடகுவைத்துவாங்கமூக்குத்
திருகும்இல்லை
இருக்கும்பிள்ளைகள்
மக்கள்தொகைப்
பெருக்கத்தால்வரும்
பஞ்சம்இங்குவரும்
பஞ்சத்தால்ஒழுக்கக்
கேடேமிஞ்சும்!தக்கோர்
இவ்வாறுசொன்னார்
என்நெஞ்சம்
தாங்குவதோ?அருள்
புரிவீர்கொஞ்சம்!!!!!!!!!!!!)
?
வள்ளுவன்
கோட்பாட்டின்படி
நாம்இருவர்நமக்கிருவர்
என்றகோட்பாட்டை
வலியுறுத்தினார்
பாவேந்தர்..
ஒருமகன்ஒருமகள்
போதும்.
இவைஇரண்டும்
அருந்தமிழ்நாட்டுக்கு
அளித்தநன்கொடை
உலகம்அனைத்தையும்
ஒன்றாக்கும்
முறையில்வாழ்வுக்கு
இலக்கணம்படைத்து
தமிழ்ச்சமுகம்இதுதான்
என்றுவாழ்ந்துகாட்டி
குழந்தைகளை
வளர்த்துக்காட்டுங்கள்..
அப்போதுதான்தமிழகம்செழிக்கும்என்றார்..
புரட்சிக்கவி!!!
பாரதிதாசன்…………..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்