தா. பாண்டியன் மறைவுக்கு மௌன அஞ்சலி

ஊத்துக்குளியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தா. பாண்டியன் மறைவுக்கு மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் இதில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் கலைவேந்தன்