சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு சேப்பாக்கம்
தென்தமிழக மாவட்டங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும்
திமுகவை எதிர்க்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சசிகலா அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பு வளையத்தில் அதிமுக தலைமை கொண்டு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 14ம் தேதி காலை 11.15 மணிக்கு
சென்னை: தேமுதிகவின் கொடி நாளை முன்னிட்டு இன்று தேர்தல் பிரச்சார வாகனத்தில் வலம் வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கையசைத்த
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சென்னை திரும்பி உள்ள சசிகலா வரும் 17ம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து
உத்திரகாண்டு மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு. தோப்போவான் ரெய்னி ஏரியாவில் வெள்ளப்பெருக்கால் சுரங்கம் மூடியது. இதனால் அங்கு வேலை செய்தோர் வெள்ளந்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதுவரை 150 பேருக்கு