திருப்பூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூமி பூஜை

திருப்பூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யங்காளி பாளையம் எங்கள் பள்ளிக்கு ROUND TABLE அமைப்பினர் மற்றும் MLA திருவிஜயகுமார் கற்பகம்டெக்ஸ் திரு செந்தில்குமார் ஆகியோர் நிதி பங்களிப்புடன் ஐந்து வகுப்பறைகள் கட்டித்தர இசைந்து அதற்கான பூமி பூஜை இன்று(17-02-2021) காலை 8-30 மணியளவில் நமது *சட்டமன்ற உறுப்பினர் திரு.K.N.விஜயகுமார்” அவர்களது தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர் திருவிஸ்வநாதன் அவர்களும் மற்றும் Round Table தலைவர்கள் மற்றும் ஆளுனார்கள்பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரதீபா ராமச்சந்திரன் அவர்கள் கிராம கல்விக்குழு தலைவர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டுபூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் நமது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி உமாமகேஸ்வரி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்