அம்மன் நகரில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக ஆயிரம் இளைஞர்களை சேர்ப்பதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, ??தலைமை. :S. ஏழுமலை மாநில இளைஞர் அணி துணைத் தலைவர், ஜெயமுருகன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், ??சிறப்பு அழைப்பாளர்:மு. ரமேஷ் மாநில துணை பொது செயலாளர், முன்னிலை, :மு. ஜெய்சங்கர் வடக்கு மாவட்ட செயலாளர், ஆனந்தன் தெற்கு மாவட்ட செயலாளர், எழுச்சி உரை, பனங்காடு ராஜேந்திரன் மாநில துணை அமைப்பு செயலாளர்,உள்பட மாநகரம் ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் S.விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்