ஈரோடு: பவானியில் காலிங்கராயன் நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் பள்ளிகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப்படி அனைத்து முன்னெச்சரிக்கை
செங்கல்பட்டு அருகே உள்ள இரும்பேடு கிராமம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் பாலூர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இரவில் கடை யில்
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளதுசென்னை: நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரவல் மற்றும் தனது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி வருகை தந்தபோதுபுது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு/என்.தளவாய்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு/எடப்பாடி கே.பழனிசாமி சென்னை ஆழ்வார்பேட்டையில் அண்மையில் காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு/பி.எஸ். ஞானதேசிகன்
டெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சிராஜ் தனது ஆறாவது இன்னிங்சில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள
நவீனமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் வீடு தேடி வரும் மளிகை, காய்கறிகள், உணவு என வீட்டு வாசற்படியிலேயே அனைத்து சேவைகளும் கிடைத்து வருகின்றன. சில வங்கிகளும் தங்களது