இன்று(19.01.2021) “சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்” அவர்களின் 88 ஆம் ஆண்டு ஜனன தினம்.

தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த நாயனார் அவதரித்த சீர்காழி பதியில் 19.01.1933 அன்று எளிய மிட்டாய்க்கார குடும்பத்தில் சிவசிதம்பரம்,அபயம்பாள் இணையருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் கோவிந்தராஜன்.

Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா

Read more

சீனா கட்டுமானப் பணிகள் – மத்திய அரசு பதில்.

இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனாவின் கட்டுமானப் பணிகள் குறித்த தகவல்களுக்கு மத்திய அரசு பதிலளித்து உள்ளது. புதுடெல்லி இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப்

Read more