குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

ஜனவரி 26 தேதியில் டெல்லியில் விவசாயிகள் பிரமாண்டமான டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். ஒரு புறம் பீரங்கி பேரணியும் மறுபுறம் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது ,

Read more

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு சோனியா காந்தி மக்களின் பணத்தினை மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வசூலிப்பதாக குற்றச்சாட்டு

Read more

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

Read more

இன்று முதல் இந்தியா – பிரிட்டன் விமான சேவை தொடக்கம்

கொரோனா அதிகரிப்பு , இரண்டாம் சுற்று காரணமாக இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கும் இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது . தற்பொழுது தடுப்பூசிகள் ஆய்வு வந்துள்ள நிலையில் இன்று

Read more

ஜனவரி 11 தேதி வரை 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் நடைபெறும் – ஹைகோர்ட் அறிவிப்பு

ஜனவரி 11 தேதி வரை 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் நடைபெறும் என ஹைகோர்ட் அறிவிப்பு 50% இருக்கைகளுடன் திரையங்குகள் நடத்தினால் நிறைய படங்களை இயக்கலாம் என அறிவிப்பு

Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைப்பு ஏரியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் 3000 கன அடியிலிருந்து 1147 கன அடியாக குறைப்பு தற்போது ஏரியின் நீர் வரப்பு 1140

Read more

வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் பட்சத்தில் வீரார்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக அரசே நடத்த உள்ளது வீரர்களுக்கு குறைந்த

Read more

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் முதல் தொடங்கும்

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் முதல் தொடங்கும். கொரோனாவிற்கு தடுப்பூசி கொண்டு வந்த நிலையில் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read more

முதலமைச்சர் பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை செலுத்தும்போது போது

Read more

பாவேந்தரும் தமிழும்-தொடர்-2

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்* இலட்சியவாதிகளின்வாழ்க்கைஒருநாள்போட்டிஅல்ல!வெற்றிதோல்விகளைஅறிந்துகொள்ள!நல்லகொள்கைகள்மனதில்ஊடுறுவபலகாலம்பிடிக்கும்.நல்லகவிதைகள்இந்தமண்ணில்விதைக்கப்படவேண்டும்புரட்சிப்பாடல்எழுதும்மனிதன்முதலில்தாங்கவேண்டியகுணம்அவமானம்.பலஅவமானங்களைத்தாங்கியேவளர்ந்தேன்…நமதுஎண்ணமெல்லாம்நமதுதமிழர்முன்னேற்றம்மட்டுமே!ஆக்கமும்ஊக்கமும்பெறதிருக்குறளைதினமும்படியுங்கள்என்கிறார்பாவேந்தர். (தொடங்குகபணியைத்தொடங்குகஅறத்தைகடலிலும்வானிலும்கவினுறுநிலத்திலும்வாழுமுயிர்அனைத்தும்மக்கள்கூட்டமும்வாழுமாறுஅன்புமணிக்குடையின்கீழ்உலகினைஆண்டார்உயர்வுறநம்மவர்)(பாவேந்தர்)(அறம்செய்கதலைப்பில்பக்கம்238)? ?இயற்கைபலவகைநன்மைகளைச்செய்கிறது..இயற்கையாகஉருவானதொல்குடிதமிழனுக்குசெம்மொழிதான்நிலையானஅடையாளம்மொழியும்உயிரும்ஒன்று.தமிழர்கள்தம்இனத்தைத்தாழ்வாகக்கருதக்காரணம்தமதுஇனவரலாறுஅறியாமையேகாரணம்!?✳️மண்ணைஇழந்தவரலாறுகள்மொழியுரிமைவாழ்வுரிமைஇழந்தவரலாறுகள்இளையசமுதாயத்திற்குதெரியப்படுத்தவேண்டும்..எதைமீட்டுள்ளோம்?எதைமீட்கவேண்டும்?என்றவரலாறுகள்தமிழரின்தமிழின்தொலைநோக்குச்சிந்தனைகளையும்இன்றையதலைமுறைக்குஎடுத்துச்சொல்லவேண்டும்..? ?விழிப்பூட்டவும்நினைவூட்டவும்எழுச்சியூட்டவும்தமிழகப்பெருவிழாக்கள்நடத்தப்படவேண்டும்.தொன்மைஆய்வுகள்பண்பாடுநாகரீகம்பற்றியசொல்லாய்வுகள்நடைபெறவேண்டும்.தற்காலத்தில்ஆதிச்சநல்லூர்கீழடிஆய்வுகள்தமிழனின்தொன்மையைஇருட்டடிப்புச்செய்தாலும்தமிழ்ச்சூரியனின்வெளிச்சம்உண்மையைஉலகுக்குச்சொல்லியது.? ?மொழியின்வழிதான்இனம்.இனத்தின்வழிதான்நாடு.நாட்டின்வழிதான்அனைத்துவளர்ச்சிகளும்..ஒருநாடுஉயிரோடுஇயங்கமாநிலத்தின்செயல்கள்தான்ஆணிவேர்…பாதுகாப்புபொருளாதாரம்வெளிஉறவுகள்/கல்விகலைகள்/போன்றஅனைத்துஉரிமைகளும்மாநிலங்களுக்குஅதிகாரம்இருந்தால்தான்உண்மையானகூட்டாட்சித்தத்துவம்.இல்லையேல்மக்கள்அனைவரும்மத்திய?அரசின்அடிமைகள்தான் (அமுதென்றுபாடுவோம்அதை_நன்றுபோற்றுவோம்!!அறிவென்றுசொல்லடாதமிழை!நமதென்றுநாட்டடாநந்தமிழ்ப்பொன்னாடு!நரிகளுக்குஇங்குவேலைஇல்லை!சமைக்கின்றகலையெல்லாம்தமிழ்தந்தபணியெலாம்தலையென்றுசாற்றடாஉலகில்!ஊதடாநற்றமிழர்ஒன்றென்றுநாடெலாம்)(கூதிர்விழாதலைப்பில்பக்கம்567)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more