அறிவியல் பூங்கா

சேலத்தில் மாவட்டத்தில்
பள்ளப்பட்டி ஏரி அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அறிவியல் பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்