பொங்கல் பரிசு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 பொங்கல் பரிசு முதல்வர் அறிவிப்பு!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 ஜனவரி 4ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.
எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்
என்றும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

S. செந்தில்நாதன்
இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.