நிவாரண பொருட்கள் வழங்கும் விழா.

தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி
கே. பழனிசாமி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தலைமை தாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் காஞ்சி மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ex mp, மற்றும் தன்சிங் ex mla
மற்றும் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் B.முரளிதரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப்
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்