விவசாயிகள் மசோதாவை எதிர்த்து போராட்டம்.

வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகள் மசோதாவை எதிர்த்து மக்கள் நீதி மையம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.
தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்.
சுரேஷ் செ