சில நேரங்களில் சில மனிதர்கள் !

என்னை பாதித்த படம்

கங்காவாக லஷ்மி

ஒவ்வொரு காட்சியையும் நம்மை அசரவைத்து நகர்த்துகிறார் .

நடிப்பில் மட்டுமல்ல இவரின் சில பேட்டிகளையும் கண்டுள்ளேன் நிச்சயம்
அறிவு ஜீவிகளின் பட்டியலில் இவருக்கு இடமுண்டு .

பருவ மழை பொழிய பொழிய
பயிரெல்லாம் செழிக்காதோ

இவள் பருவ மழையாலே வாழ்க்கை
பாலைவனமாகியதே !

இந்த நான்கு வரிகளிலேயே படத்தின் மொத்த கருவும் , கருத்தும் உள்ளடக்கம் .

ஜெயகாந்தன்
லஷ்மி
ஶ்ரீ காந்த்

ஹயாத் .